ஞ்சூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை, வட்டார அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (நவ. 12) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
பெயரளவில் உள்ள முத்துப் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே வசதி வேண்டும்.